தமிழ்நாடு

சி.ஏ.ஏ. குறித்த சந்தேகங்களை களைய இஸ்லாமிய தலைவர்களுக்கு தமிழக அரசு அழைப்பு

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான சிறப்பு விளக்கக் கூட்டம் சென்னையில் நாளை நடைபெற உள்ளது.

தந்தி டிவி

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான சிறப்பு விளக்கக் கூட்டம் சென்னையில் நாளை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க இஸ்லாமிய தலைவர்களுக்கு, அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமை செயலாளர் சண்முகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாளை மாலை 4 மணிக்கு, தலைமை செயலகத்தில் இந்த கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான தங்கள் கருத்துக்களை, இந்த ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கலாம் என்று, தலைமை செயலாளர் சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்