தமிழ்நாடு

சி.ஏ.ஏ. குறித்த சந்தேகங்களை களைய இஸ்லாமிய தலைவர்களுக்கு தமிழக அரசு அழைப்பு

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான சிறப்பு விளக்கக் கூட்டம் சென்னையில் நாளை நடைபெற உள்ளது.

தந்தி டிவி

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான சிறப்பு விளக்கக் கூட்டம் சென்னையில் நாளை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க இஸ்லாமிய தலைவர்களுக்கு, அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமை செயலாளர் சண்முகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாளை மாலை 4 மணிக்கு, தலைமை செயலகத்தில் இந்த கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான தங்கள் கருத்துக்களை, இந்த ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கலாம் என்று, தலைமை செயலாளர் சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்