தமிழ்நாடு

ஈழத்தமிழர்களுக்கு தற்போது அதிமுக துரோகம் இளைத்துள்ளது - முன்னாள் அமைச்சர் கே.என். நேரு

ஈழத்தமிழர்களுக்கு திமுக துரோகம் இழைத்து விட்டது என்று குறை சொல்லி, ஆட்சிக்கு வந்த அதிமுக, ஈழத்தமிழர்களை அங்கீகரிக்காத குடியுரிமை சட்டத்தை ஆதரித்து துரோகத்தை செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

ஈழத்தமிழர்களுக்கு திமுக துரோகம் இழைத்து விட்டது என்று குறை சொல்லி, ஆட்சிக்கு வந்த அதிமுக, ஈழத்தமிழர்களை அங்கீகரிக்காத குடியுரிமை சட்டத்தை ஆதரித்து துரோகத்தை செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு குற்றம்சாட்டியுள்ளார். திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், இதனை கூறினார்.

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்