தமிழ்நாடு

"குடியுரிமை திருத்த சட்டத்தை ஏற்க முடியாது, 12 மாநில முதலமைச்சர்கள் அறிவிப்பு" - பிரகாஷ் காரத்

குடியுரிமை திருத்த சட்டத்தை ஏற்க முடியாது என்று 12 மாநில முதலமைச்சர்கள் கூறிவிட்டதாக பிரகாஷ் காரத் கூறினார்.

தந்தி டிவி

கருத்தரங்கில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் குடியுரிமை திருத்த சட்டத்தை

ஏற்க முடியாது என்று 12 மாநில முதலமைச்சர்கள் கூறிவிட்டதாக கூறினார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டத்தையடுத்து என்.ஆர்.சி.யை கொண்டு வர மத்திய அரசு பின்வாங்கியுள்ளதாகவும் ஆனால் வேறு வகையில் நிச்சயமாக அமல்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு