தமிழ்நாடு

"குடியுரிமை திருத்த சட்டத்தை ஏற்க முடியாது, 12 மாநில முதலமைச்சர்கள் அறிவிப்பு" - பிரகாஷ் காரத்

குடியுரிமை திருத்த சட்டத்தை ஏற்க முடியாது என்று 12 மாநில முதலமைச்சர்கள் கூறிவிட்டதாக பிரகாஷ் காரத் கூறினார்.

தந்தி டிவி

கருத்தரங்கில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் குடியுரிமை திருத்த சட்டத்தை

ஏற்க முடியாது என்று 12 மாநில முதலமைச்சர்கள் கூறிவிட்டதாக கூறினார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டத்தையடுத்து என்.ஆர்.சி.யை கொண்டு வர மத்திய அரசு பின்வாங்கியுள்ளதாகவும் ஆனால் வேறு வகையில் நிச்சயமாக அமல்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை