தமிழ்நாடு

"பெண்களைப் பற்றி அநாகரீகமாக பேசியதாக புகார்" - நடிகர் பாக்கியராஜ்க்கு சம்மன்

நடிகர் பாக்கியராஜ், வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு, தமிழ்நாடு மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
நடிகர் பாக்கியராஜ், வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு, தமிழ்நாடு மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற இசைவெளியிட்டு நிகழ்ச்சியொன்றில் பேசிய பாக்கியராஜ், பொள்ளாச்சி விவகாரத்தில், பெண்களின் பலவீனத்தை இளைஞர்கள் பயன்படுத்திக்கொண்டதாக கூறினார். இதில் பெண்கள் மீது தவறு இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தார். பாக்கியராஜின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வரும் திங்களன்று, விசாரணைக்கு ஆஜராகுமாறு, தமிழ்நாடு மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை