தமிழ்நாடு

"பெண்களைப் பற்றி அநாகரீகமாக பேசியதாக புகார்" - நடிகர் பாக்கியராஜ்க்கு சம்மன்

நடிகர் பாக்கியராஜ், வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு, தமிழ்நாடு மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
நடிகர் பாக்கியராஜ், வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு, தமிழ்நாடு மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற இசைவெளியிட்டு நிகழ்ச்சியொன்றில் பேசிய பாக்கியராஜ், பொள்ளாச்சி விவகாரத்தில், பெண்களின் பலவீனத்தை இளைஞர்கள் பயன்படுத்திக்கொண்டதாக கூறினார். இதில் பெண்கள் மீது தவறு இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தார். பாக்கியராஜின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வரும் திங்களன்று, விசாரணைக்கு ஆஜராகுமாறு, தமிழ்நாடு மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்