தமிழ்நாடு

கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம் : நள்ளிரவில் தேவாலயங்களில் குவிந்த மக்கள்

கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு பிரார்த்தனைக்காக ஏராளமான கிறிஸ்தவ மக்கள் நள்ளிரவில் தேவாலயங்களில் குவிந்துள்ளனர்.

தந்தி டிவி

கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு பிரார்த்தனைக்காக ஏராளமான கிறிஸ்தவ மக்கள் நள்ளிரவில் தேவாலயங்களில் குவிந்துள்ளனர். கிறிஸ்து பிறந்த தினமாக கருதப்படும் டிசம்பர் 25ம் தேதி, உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இன்று கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் நிலையில், தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனைக்காக தேவாலயங்களில் மக்கள் குவிந்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்