தமிழ்நாடு

கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம் : நள்ளிரவில் தேவாலயங்களில் குவிந்த மக்கள்

கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு பிரார்த்தனைக்காக ஏராளமான கிறிஸ்தவ மக்கள் நள்ளிரவில் தேவாலயங்களில் குவிந்துள்ளனர்.

தந்தி டிவி

கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு பிரார்த்தனைக்காக ஏராளமான கிறிஸ்தவ மக்கள் நள்ளிரவில் தேவாலயங்களில் குவிந்துள்ளனர். கிறிஸ்து பிறந்த தினமாக கருதப்படும் டிசம்பர் 25ம் தேதி, உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இன்று கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் நிலையில், தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனைக்காக தேவாலயங்களில் மக்கள் குவிந்துள்ளனர்.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா