தமிழ்நாடு

புதுக்கோட்டையில் கண்டறியப்பட்ட சோழர்கால சிற்பங்கள் | ஆய்வாளர் சொன்ன முக்கிய தகவல்

தந்தி டிவி

11-ஆம் நூற்றாண்டு கால சிற்பங்கள் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே செனையக்குடியில் சோழர்கால சிற்பங்கள் மற்றும் கற்றளி கட்டுமானங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவை சைவம், வைணவம், சமண மதங்களைச் சேர்ந்தவை என தஞ்சை தமிழ் பல்கலைக்கழக தொல்லியல் ஆய்வாளர் மங்கனூர் மணிகண்டன் தெரிவித்தார். குறிப்பாக இங்கு கண்டறியப்பட்ட மூத்த தேவி சிற்பம் 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கூறிய அவர், இதேபோல 12 மற்றும் 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முருகன் சிற்பமும், விஷ்ணு சிற்பமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்