தமிழ்நாடு

கழிவுநீர் கால்வாயில் குழந்தை வீசப்பட்டது வேதனையளிக்கிறது - அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மீட்கப்பட்ட குழந்தையை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று இரவு 11 மணியளவில் நேரில் சென்று பார்வையிட்டார்.

தந்தி டிவி

கழிவுநீர் கால்வாயில் மீட்கப்பட்ட குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மீட்கப்பட்ட குழந்தையை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று இரவு 11 மணியளவில் நேரில் சென்று பார்வையிட்டார். குழந்தைக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பச்சிளம் குழந்தையை கழிவு நீர் தொட்டியில் வீசியது வேதனையளிப்பதாக தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை