தமிழ்நாடு

தேன் சாப்பிட்டு சுயநினைவை இழந்த சிறுவன் - மருந்தே இல்லாமல் மரண விளிம்பில் இருந்து TN அரசு டாக்டர்கள் மீட்டது எப்படி?

தந்தி டிவி

தேன் சாப்பிட்டு சுயநினைவை இழந்த சிறுவன் - மருந்தே இல்லாமல் மரண விளிம்பில் இருந்து TN அரசு டாக்டர்கள் மீட்டது எப்படி?

நச்சாக மாறிய தேன் - சிறுவன் உயிரை போராடி மீட்ட அரசு மருத்துவர்கள், சிவகங்கை அருகே நச்சாக மாறிய தேன் குடித்து உயிருக்கு போராடிய சிறுவனை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் பெரும் போராட்டத்திற்கு பின் மீட்டுள்ளனர். ரோஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவரது 5 வயது மகன் நிதின் பாலசேகர், திடீரென சுயநினைவிழந்து, சுவாசக்குறைபாடு ஏற்பட்டு, குழந்தைகள் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து வெண்டிலேட்டர், நரம்புத் தளர்ச்சி கட்டுப்பாட்டு சிகிச்சை உள்ளிட்ட மாற்று சிகிச்சைகளை முயற்சித்த மருத்துவர்கள், சிறுவன் உயிரை காப்பாறியுள்ளனர். 

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு