தமிழ்நாடு

தேன் சாப்பிட்டு சுயநினைவை இழந்த சிறுவன் - மருந்தே இல்லாமல் மரண விளிம்பில் இருந்து TN அரசு டாக்டர்கள் மீட்டது எப்படி?

தந்தி டிவி

தேன் சாப்பிட்டு சுயநினைவை இழந்த சிறுவன் - மருந்தே இல்லாமல் மரண விளிம்பில் இருந்து TN அரசு டாக்டர்கள் மீட்டது எப்படி?

நச்சாக மாறிய தேன் - சிறுவன் உயிரை போராடி மீட்ட அரசு மருத்துவர்கள், சிவகங்கை அருகே நச்சாக மாறிய தேன் குடித்து உயிருக்கு போராடிய சிறுவனை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் பெரும் போராட்டத்திற்கு பின் மீட்டுள்ளனர். ரோஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவரது 5 வயது மகன் நிதின் பாலசேகர், திடீரென சுயநினைவிழந்து, சுவாசக்குறைபாடு ஏற்பட்டு, குழந்தைகள் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து வெண்டிலேட்டர், நரம்புத் தளர்ச்சி கட்டுப்பாட்டு சிகிச்சை உள்ளிட்ட மாற்று சிகிச்சைகளை முயற்சித்த மருத்துவர்கள், சிறுவன் உயிரை காப்பாறியுள்ளனர். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை