தமிழ்நாடு

திருச்செங்கோடு : டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டம் பெரியமணலி கிராமத்தை சேர்ந்த யுவராஜ் என்பவரின் 6 வயது மகள் நித்யா டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தார்

தந்தி டிவி
நாமக்கல் மாவட்டம் பெரியமணலி கிராமத்தை சேர்ந்த யுவராஜ் என்பவரின் 6 வயது மகள் நித்யா டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தார். பெரிய மணலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மர்ம காய்ச்சலால் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்