தமிழ்நாடு

திருச்செங்கோடு : டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டம் பெரியமணலி கிராமத்தை சேர்ந்த யுவராஜ் என்பவரின் 6 வயது மகள் நித்யா டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தார்

தந்தி டிவி
நாமக்கல் மாவட்டம் பெரியமணலி கிராமத்தை சேர்ந்த யுவராஜ் என்பவரின் 6 வயது மகள் நித்யா டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தார். பெரிய மணலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மர்ம காய்ச்சலால் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்