தமிழ்நாடு

திருச்செங்கோடு : டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டம் பெரியமணலி கிராமத்தை சேர்ந்த யுவராஜ் என்பவரின் 6 வயது மகள் நித்யா டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தார்

தந்தி டிவி
நாமக்கல் மாவட்டம் பெரியமணலி கிராமத்தை சேர்ந்த யுவராஜ் என்பவரின் 6 வயது மகள் நித்யா டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தார். பெரிய மணலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மர்ம காய்ச்சலால் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு