தமிழ்நாடு

சாலையில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தையின் சடலம்

சென்னை தண்டையார்பேட்டையில் பச்சிளம் குழந்தையின் சடலம் சாலையில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

சென்னை தண்டையார்பேட்டையில் பச்சிளம் குழந்தையின் சடலம் சாலையில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சடலம் சாலையில் கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் ஆர்.கே.நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து அங்கு வந்த போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து குழந்தையின் சடலத்தை சாலையில் வீசியது யார் என தேடி வருகின்றனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி