தமிழ்நாடு

"கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட பெண் குழந்தை பெற்றெடுத்தார்" - துபாயில் இருந்து வந்ததால் கர்ப்பிணி பெண் தனி வார்டில் அனுமதி

கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர் பெண் குழந்தை பெற்றெடுத்தார்.

தந்தி டிவி

கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர் பெண் குழந்தை பெற்றெடுத்தார்.

அந்த மாவட்டத்தை சேர்ந்த 27 வயதான கர்பிணி பெண், கடந்த 20 ஆம் தேதி துபாயில் இருந்து ஊர் திரும்பினார். இதைத்தொடர்ந்து,கொரோனா பரிசோதனைக்காக, கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனிமைபடுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில், அவருக்கு இன்று அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இருவரது சளி மற்றும் ரத்த மாதிரிகள், பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை