தமிழ்நாடு

"கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட பெண் குழந்தை பெற்றெடுத்தார்" - துபாயில் இருந்து வந்ததால் கர்ப்பிணி பெண் தனி வார்டில் அனுமதி

கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர் பெண் குழந்தை பெற்றெடுத்தார்.

தந்தி டிவி

கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர் பெண் குழந்தை பெற்றெடுத்தார்.

அந்த மாவட்டத்தை சேர்ந்த 27 வயதான கர்பிணி பெண், கடந்த 20 ஆம் தேதி துபாயில் இருந்து ஊர் திரும்பினார். இதைத்தொடர்ந்து,கொரோனா பரிசோதனைக்காக, கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனிமைபடுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில், அவருக்கு இன்று அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இருவரது சளி மற்றும் ரத்த மாதிரிகள், பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்