தமிழ்நாடு

"கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட பெண் குழந்தை பெற்றெடுத்தார்" - துபாயில் இருந்து வந்ததால் கர்ப்பிணி பெண் தனி வார்டில் அனுமதி

கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர் பெண் குழந்தை பெற்றெடுத்தார்.

தந்தி டிவி

கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர் பெண் குழந்தை பெற்றெடுத்தார்.

அந்த மாவட்டத்தை சேர்ந்த 27 வயதான கர்பிணி பெண், கடந்த 20 ஆம் தேதி துபாயில் இருந்து ஊர் திரும்பினார். இதைத்தொடர்ந்து,கொரோனா பரிசோதனைக்காக, கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனிமைபடுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில், அவருக்கு இன்று அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இருவரது சளி மற்றும் ரத்த மாதிரிகள், பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு