தமிழ்நாடு

"கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட பெண் குழந்தை பெற்றெடுத்தார்" - துபாயில் இருந்து வந்ததால் கர்ப்பிணி பெண் தனி வார்டில் அனுமதி

கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர் பெண் குழந்தை பெற்றெடுத்தார்.

தந்தி டிவி

கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர் பெண் குழந்தை பெற்றெடுத்தார்.

அந்த மாவட்டத்தை சேர்ந்த 27 வயதான கர்பிணி பெண், கடந்த 20 ஆம் தேதி துபாயில் இருந்து ஊர் திரும்பினார். இதைத்தொடர்ந்து,கொரோனா பரிசோதனைக்காக, கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனிமைபடுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில், அவருக்கு இன்று அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இருவரது சளி மற்றும் ரத்த மாதிரிகள், பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்