தமிழ்நாடு

70 அமைப்புகள் கொடுத்த ரூ.10 லட்சம் நிதி - முதலமைச்சர் நிவாரண நிதியில் சேர்த்த அமைச்சர் பாண்டியராஜன்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியில் உள்ள தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் அமைப்புகள் மூலம் 10 லட்சத்து ஆயிரத்து ஒரு ரூபாய் நிதி திரட்டப்பட்டது.

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியில் உள்ள தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள், அமைப்புகள் மூலம் 10 லட்சத்து ஆயிரத்து ஒரு ரூபாய் நிதி திரட்டப்பட்டது. அந்த நிதியை பெற்றுக் கொண்ட அமைச்சர் பாண்டியராஜன், அதை முதலமைச்சர் நிவாரண நிதியில் சேர்த்தார். 70 அமைப்புகள் மூலம் திரட்டப்பட்டது குறித்து பேசிய அமைச்சர் , இன்னும் நிதி திரட்டப்படுவதாக கூறினார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு