தமிழ்நாடு

70 அமைப்புகள் கொடுத்த ரூ.10 லட்சம் நிதி - முதலமைச்சர் நிவாரண நிதியில் சேர்த்த அமைச்சர் பாண்டியராஜன்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியில் உள்ள தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் அமைப்புகள் மூலம் 10 லட்சத்து ஆயிரத்து ஒரு ரூபாய் நிதி திரட்டப்பட்டது.

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியில் உள்ள தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள், அமைப்புகள் மூலம் 10 லட்சத்து ஆயிரத்து ஒரு ரூபாய் நிதி திரட்டப்பட்டது. அந்த நிதியை பெற்றுக் கொண்ட அமைச்சர் பாண்டியராஜன், அதை முதலமைச்சர் நிவாரண நிதியில் சேர்த்தார். 70 அமைப்புகள் மூலம் திரட்டப்பட்டது குறித்து பேசிய அமைச்சர் , இன்னும் நிதி திரட்டப்படுவதாக கூறினார்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்