தமிழ்நாடு

அர்ஜுனா விருது வென்ற பாடிபில்டர் பாஸ்கரனுக்கு : ரூ 25 லட்சம் வழங்கினார் முதல்வர்

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அர்ஜுனா விருது வென்ற பாடிபில்டர் பாஸ்கரனுக்கு 25 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி பாராட்டினார்.

தந்தி டிவி
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அர்ஜுனா விருது வென்ற பாடிபில்டர் பாஸ்கரனுக்கு 25 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி பாராட்டினார். ஊக்கத்தொகை வழங்கியதற்கு நன்றி தெரிவித்த பாஸ்கரன் இன்னும் பல பதக்கங்கள் வென்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன் என்று தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை