தமிழ்நாடு

கோவிலுக்குள் என்ட்ரியான இஸ்லாமியர்கள் சீர்வரிசையோடு வந்து அசத்தல்.நாட்டாமையிடம் ஒப்படைக்கப்பட்ட மாலை

தந்தி டிவி

சிதம்பரம் அருகே மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் காளியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில். இஸ்லாமியர்கள் சீர்வரிசை எடுத்துச் சென்று வழிபட்டனர். கிள்ளையில் உள்ள காளியம்மன் கோயில் புதுப்பிக்கப்பட்டு, குடமுழுக்கு விழா நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். அப்போது, அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் தேங்காய், பழங்கள், மாலை உள்ளிட்ட பல்வேறு சீர்வரிசை தட்டுகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று யாகம் நடைபெற்ற இடத்தில் ஊர் நாட்டாமைகளிடம் ஒப்படைத்தனர். அவர்களை கிராம மக்கள் சால்வை அணிவித்து வரவேற்று, புனித நீர் உள்ள கலசத்தை வழங்கினர்.   

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்