தமிழ்நாடு

குவாரிக்குள் திகில் கிளப்பிய அகோரிக்கே உயிர் பயம் காட்டிய மக்கள்

தந்தி டிவி

சிதம்பரம் அருகே சவுடு மணல் குவாரி மூடப்பட்டதால் ஆத்திரமடைந்த குவாரியின் உரிமையாளர், அகோரியை வைத்து மாந்திரீகம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புவனகிரி தாலுக்காவிற்கு உட்பட்ட, கொத்தட்டை, அத்தியாநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி சவுடு மணல் எடுக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் போராட்டம் நடத்தினார். இதனை அடுத்து மணல் குவாரி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த குவாரி உரிமையாளர், அகோரியை வைத்து மாந்திரீகம் செய்துள்ளார். இதனை கண்ட பொதுமக்கள் மாந்திரீகம் செய்தவரை பிடித்து எச்சரித்து அனுப்பினர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்