தமிழ்நாடு

chidhambaram | சுட பாதாம் பாலை விற்பனையாளர் மீது ஊற்றிய கஞ்சா ஆசாமிகள், சிதம்பரத்தில் பரபரப்பு

தந்தி டிவி

சிதம்பரத்தில் கஞ்சா போதையில் ரவுடி என கூறி மிரட்டி பாதாம் பால் வாங்கி குடித்த இளைஞர், காசு கொடுக்காமல் விற்பனையாளர் மீது சுடச்சுட பாதாம் பாலை ஊற்றி கிளாஸ்களை உடைத்து சண்டையிட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கஞ்சா ராகுல் மற்றும் சபரி ஆகிய இருவரையும் கைது செய்த நிலையில் மேலும் இருவரையும் தேடி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்