தமிழ்நாடு

chidhambaram | சுட பாதாம் பாலை விற்பனையாளர் மீது ஊற்றிய கஞ்சா ஆசாமிகள், சிதம்பரத்தில் பரபரப்பு

தந்தி டிவி

சிதம்பரத்தில் கஞ்சா போதையில் ரவுடி என கூறி மிரட்டி பாதாம் பால் வாங்கி குடித்த இளைஞர், காசு கொடுக்காமல் விற்பனையாளர் மீது சுடச்சுட பாதாம் பாலை ஊற்றி கிளாஸ்களை உடைத்து சண்டையிட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கஞ்சா ராகுல் மற்றும் சபரி ஆகிய இருவரையும் கைது செய்த நிலையில் மேலும் இருவரையும் தேடி வருகின்றனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை