தமிழ்நாடு

chidhambaram | சுட பாதாம் பாலை விற்பனையாளர் மீது ஊற்றிய கஞ்சா ஆசாமிகள், சிதம்பரத்தில் பரபரப்பு

தந்தி டிவி

சிதம்பரத்தில் கஞ்சா போதையில் ரவுடி என கூறி மிரட்டி பாதாம் பால் வாங்கி குடித்த இளைஞர், காசு கொடுக்காமல் விற்பனையாளர் மீது சுடச்சுட பாதாம் பாலை ஊற்றி கிளாஸ்களை உடைத்து சண்டையிட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கஞ்சா ராகுல் மற்றும் சபரி ஆகிய இருவரையும் கைது செய்த நிலையில் மேலும் இருவரையும் தேடி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்