தமிழ்நாடு

Chidambaram | முதலைகள் நிறைந்த வாய்க்காலில் உயிரை பணயம் வைத்து பயணம்

Chidambaram | முதலைகள் நிறைந்த வாய்க்காலில் உயிரை பணயம் வைத்து பயணம்

thanthitv

சிதம்பரம் அருகே கன்னங்குடி கிராமத்தில், பாலம் வசதி இல்லாததால் முதலைகள் நிறைந்த வாய்க்காலைப் பிளாஸ்டிக் மிதவைகள் மூலம் விவசாயிகள் கடக்கும் நிலை உள்ளது... பாசிமுத்தன் ஓடையைக் கடந்துதான் தங்களது விளைநிலங்களுக்குச் செல்ல வேண்டியுள்ள நிலையில், கடந்த 10 ஆண்டுகளாகப் பாலம் அமைக்கக் கோரி விடுத்த கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்... நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு உடனடியாக இங்கு மேம்பாலம் அமைத்துத் தர வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Iran | Israel | Trump | Netanyahu | ராணுவத்தில் ராட்சத மாற்றம்.. `அசுரனை’ இறக்கிவிட்ட காமேனி மகன்

Breaking | Election Commission | தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

BREAKING || விஜய்யின் திடீர் ஆலோசனை... பரபரக்கும் தவெக - ஒன்றுகூடிய முக்கிய தலைகள்

TN Election | IPS Transfer | அறிவிக்கப்பட்ட தேர்தல் - தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

Breaking | BPJ | யார்..யார்..? ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. வெளியான அதிரடி லிஸ்ட்..