தமிழ்நாடு

Chidambaram | Police | போலீசாருடன் மல்லுக்கட்டிய தீட்சிதர்கள் - சிதம்பரம் நடராஜர் கோயிலில் பரபரப்பு

தந்தி டிவி

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழாவில் தள்ளுமுள்ளு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா வெகு விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், தீட்சிதர்களுக்கும், போலீசாரும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவால் பரபரப்பு ஏற்பட்டது...

கோவில் பொது தீட்சிதர்கள் அவர்களது கட்டளைதாரர்களை ஆயிரங்கால் மண்டபம் என்று சொல்லப்படும் ராஜ சபைக்கு அழைத்துச் சென்று நடராஜர் அருகில் அமர வைத்து சுவாமி தரிசனம் செய்து வைப்பார்கள்.

இதுபோன்று சில தீட்சிதர்கள் கட்டளைதாரர்களை அழைத்து செல்லும்போது போலீசார் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால்,போலீசாருக்கும், தீட்சிதர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளானது.

இதனால் கோவில் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்