தமிழ்நாடு

கொட்டி தீர்த்த கனமழை : சிதம்பரம் நடராஜர் கோயில் குளம் நிரம்பியது

தொடர் மழை காரணமாக சிதம்பரம் நடராஜர் கோயில் சிவகங்கை குளம் நிரம்பியது.

தந்தி டிவி
தொடர் மழை காரணமாக சிதம்பரம் நடராஜர் கோயில் சிவகங்கை குளம் நிரம்பியது. சிதம்பரம் சுற்றுவட்டார பகுதியில் சி நாட்களாக மழை கொட்டி தீர்த்தது. இதனையடுத்து சிவகங்கை குளம் அதன் முழு கொள்ளவை எட்டியுள்ளது. தண்ணீர் நிரம்பிய குளத்தை ஏராளமான பக்தர்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர். சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் தண்ணீர் உட்பட அனைத்து தண்ணீரும் சிவகங்கை குளத்திற்கு வரும் வகையில் உள்கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை