தமிழ்நாடு

சிதம்பரம் : சிவகாமசுந்தரி அம்மனுக்கு தங்க பாத கவசம் அணிவிப்பு

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிவகாமசுந்தரி அம்மனுக்கு 16 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க பாத கவசம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

தந்தி டிவி

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிவகாமசுந்தரி அம்மனுக்கு 16 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க பாத கவசம் நன்கொடையாக வழங்கப்பட்டது. பச்சை மற்றும் சிவப்பு நிற கற்கள் பதிக்கப்பட்டுள்ள இந்த பாத கவசத்தை, மும்பையை சேர்ந்த சேகர் என்ற பக்தர் வழங்கினார். இதனை பெற்றுக்கொண்ட நடராஜர் கோவில் பொது தீட்சதர்கள் டிரஸ்டி ராஜசேகர தீட்சதர், கிருபாகர தீட்சதர் மற்றும் பொது தீட்சதர்கள், சிவகாம சுந்தரி அம்மன் சந்நிதியில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து, அம்மனுக்கு அணிவித்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்