தமிழ்நாடு

சிதம்பரம் : சிவகாமசுந்தரி அம்மனுக்கு தங்க பாத கவசம் அணிவிப்பு

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிவகாமசுந்தரி அம்மனுக்கு 16 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க பாத கவசம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

தந்தி டிவி

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிவகாமசுந்தரி அம்மனுக்கு 16 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க பாத கவசம் நன்கொடையாக வழங்கப்பட்டது. பச்சை மற்றும் சிவப்பு நிற கற்கள் பதிக்கப்பட்டுள்ள இந்த பாத கவசத்தை, மும்பையை சேர்ந்த சேகர் என்ற பக்தர் வழங்கினார். இதனை பெற்றுக்கொண்ட நடராஜர் கோவில் பொது தீட்சதர்கள் டிரஸ்டி ராஜசேகர தீட்சதர், கிருபாகர தீட்சதர் மற்றும் பொது தீட்சதர்கள், சிவகாம சுந்தரி அம்மன் சந்நிதியில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து, அம்மனுக்கு அணிவித்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்