தமிழ்நாடு

சர்ச்சை திருமணம் : தீட்சிதர்களிடம் போலீஸ் விசாரணை

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடந்த திருமண விவகாரம் சர்ச்சையாகியுள்ள நிலையில், கோயில் தீட்சிதர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
திருமண நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது தவறு என தீட்சிதர்கள் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளதாக வும், மீண்டும் 23 ஆம் விசாரணை நடத்தப்படும் என்றும் போலீசார் கூறினர். கோயிலில் திருமணம் நடத்தியவர்கள், திருமண நிகழ்ச்சிக்கு அலங்காரம் செய்தவர்கள் என அனைவரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக போலீசார் கூறினர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை