தமிழ்நாடு

சர்ச்சை திருமணம் : தீட்சிதர்களிடம் போலீஸ் விசாரணை

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடந்த திருமண விவகாரம் சர்ச்சையாகியுள்ள நிலையில், கோயில் தீட்சிதர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
திருமண நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது தவறு என தீட்சிதர்கள் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளதாக வும், மீண்டும் 23 ஆம் விசாரணை நடத்தப்படும் என்றும் போலீசார் கூறினர். கோயிலில் திருமணம் நடத்தியவர்கள், திருமண நிகழ்ச்சிக்கு அலங்காரம் செய்தவர்கள் என அனைவரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக போலீசார் கூறினர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்