தமிழ்நாடு

சிதம்பரம் கோவிலில் பிரம்மோற்சவம் நடத்துவது தொடர்பான வழக்கு - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் சன்னதியில், 50 ஆண்டுகளாக பிரம்மோற்சவம் நடத்தப்படவில்லை எனக்கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பொது தீட்சிதர் குழு ஏப்ரல் 25-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தது.

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை