தமிழ்நாடு

சிதம்பரம் கோவிலில் பிரம்மோற்சவம் நடத்துவது தொடர்பான வழக்கு - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் சன்னதியில், 50 ஆண்டுகளாக பிரம்மோற்சவம் நடத்தப்படவில்லை எனக்கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பொது தீட்சிதர் குழு ஏப்ரல் 25-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை