தமிழ்நாடு

ஊராட்சி தலைவர் தரையில் அமர வைக்கப்பட்ட விவகாரம் : ஊராட்சி செயலாளர் சிந்துஜா சஸ்பெண்ட், கைது

கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவி அவமதிக்கப்பட்ட விவகாரத்தில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மோகன்ராஜ் தலைமறைவாகியுள்ளார்.

தந்தி டிவி

கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவி அவமதிக்கப்பட்ட விவகாரத்தில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மோகன்ராஜ் தலைமறைவாகியுள்ளார். கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி நடந்த கூட்டத்தில், ஊராட்சி மன்ற தலைவர் தரையில் அமர வைக்கப்பட்டார். இந்த விவகாரத்தில், தெற்குதிட்டை ஊராட்சி செயலாளர் சிந்துஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள துணை தலைவர் மோகன்ராஜை, போலீசார் தேடி வருகின்றனர்.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்