தமிழ்நாடு

கிடைத்த வரை லாபம்.. அள்ளுடா சீக்கிரம் அள்ளு... பாத்திரங்களோடு படையெடுத்த மக்கள்

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் நந்தியால மாவட்டம் கண்ட்லப்பள்ளி அருகே கோழி முட்டைகளை ஏற்றி சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் லாரியில் இருந்த 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள கோழி முட்டைகள் சரிந்து உடைந்து சேதமடைந்தன. இதை கண்ட பொது மக்கள் லாரியிலிருந்து வழிந்த முட்டையின் வெள்ளை மஞ்சள் கருவை பாத்திரங்களில் பிடித்து சென்றனர். லாரியில் உடையாமல் இருந்த கோழிமுட்டைகளையும்

அள்ளி சென்றனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை