தமிழ்நாடு

1 ரூபாய்க்கு பிரியாணி தரும் கடைக்காரர்.. இப்படியும் ஒரு காரணமா.. நல்லாருக்கே!

தந்தி டிவி

திருச்செந்தூர் அருகே, பழைய ஒரு ரூபாய் நோட்டுக்கு சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்படது. மெஞ்ஞானபுரத்தில் புதிதாக தொடங்கப்பட்ட இந்த கடையில், பழைய ஒரு ரூபாய் நோட்டை கொடுத்து, பொதுமக்கள் சிக்கன் பிரியாணியை வாங்கிச் சென்றனர். பழைய ரூபாய் நோட்டுகளை சேகரிக்கும் நோக்கில், இந்த அறிவிப்பை வெளியிட்டதாக ஹோட்டல் உரிமையாளர் தெரிவித்தார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி