தமிழ்நாடு

செய்யூரில் 4 ஆயிரம் மெகாவாட் திறன் அனல் மின் நிலையம் - அமைச்சர் தங்கமணி

செய்யூரில், 4 ஆயிரம் மெகாவாட் திறனில், பிரமாண்ட அனல் மின் நிலையம் அமைக்க, மத்திய அரசுடன் பேசி துரித நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

தந்தி டிவி

செய்யூரில், 4 ஆயிரம் மெகாவாட் திறனில், பிரமாண்ட அனல் மின் நிலையம் அமைக்க, மத்திய அரசுடன் பேசி துரித நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். திமுக உறுப்பினர் ரங்கநாதன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், மின் துறை சார்ந்த திட்டங்களுக்காக மத்திய அரசு வழங்கும் நிதி எதுவும் திருப்பி அனுப்பப்படவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.

Erode | Boy | Flood | காட்டாற்று வெள்ளத்தை வேடிக்க பார்க்க சென்றசிறுவனுக்கு நடந்த விபரீதம்

Thoothukudi | Girl | Student| மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு

Madurai Crime | நள்ளிரவை நடுநடுங்க வைத்த படுகொ*ல - ரத்த வெள்ளத்தில் மிதந்த சிறுவன்.. பகீர் சம்பவம்

🔴LIVE: Madurai | crime | மதுரை மீனாட்சி கோயில் அருகே சிறுவன் வெட்டி படுகொலை

Kodaikanal | CM Vijay | Tourist | "கொடைக்கானல் போக போறீங்களா?"முதல்வர் விஜய் சொன்ன குட் நியூஸ்