தமிழ்நாடு

வாடகை கேட்டு வந்தவர் கொல்லப்பட்ட வழக்கு: மீன் கடை ஊழியருக்கு 5 ஆண்டு சிறை

கடைக்கு வாடகை வசூல் செய்ய வந்தவரை வெட்டி கொலை செய்த மீன் கடை ஊழியருக்கு, 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தந்தி டிவி

கடைக்கு வாடகை வசூல் செய்ய வந்தவரை வெட்டி கொலை செய்த மீன் கடை ஊழியருக்கு, 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2012-ஆம் ஆண்டு, சென்னை அசோக் நகரில் நடந்த இந்த கொலை சம்பவத்தில், குற்றவாளி உலகநாதனுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும், சென்னை 6வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பெஞ்சமின் ஜோசப் உத்தரவிட்டார்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்