தமிழ்நாடு

"3 மணி நேரம் தான்".. காவலர்களுக்கு அட்வைஸ் கொடுத்த இன்ஸ்பெக்டர்.. வைரல் வீடியோ

தந்தி டிவி

பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் சேவை செய்ய வேண்டும் என காவலர்களுக்கு போக்குவரத்து ஆய்வாளர் செல்ல பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தாம்பரம் - ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரிடம் முன்னதாக பேசிய அவர், மூன்று மணி நேரம் தான் என்றும் நன்றாக வேலை செய்து நல்ல பெயரை வாங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

தாம்பரம் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவை செய்யப்பட்டு கூடுதலாக மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது இதன் காரணமாக தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது 

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்