தமிழ்நாடு

சென்னை கண்ணகி நகரில் பரபரப்பு.. - ஒரு சில நிமிடங்களில் சட்டுனு பரவிய தீ

தந்தி டிவி

சென்னை கண்ணகி நகர் குடியிருப்பு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்குள்ள மூன்றடுக்கு கட்டிடத்தில் மின் கசிவு ஏற்பட்டு மின்மாற்றி பெட்டியில் தீ பிடித்து எரிந்தது. தீ விபத்து ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 18 வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர், மின் ஊழியர்களின் உதவியோடு தீ அணைக்கப்பட்டது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி