தமிழ்நாடு

நெஞ்சில் பச்சை குத்து.. கையில் மாவுக்கட்டு - பாவப்பட்டு போட்டுவிட்ட போலீஸ்

தந்தி டிவி

சென்னை கோட்டூர்புரத்தில் இரட்டைக் கொலை வழக்கில் கைதானவர்களில் இதுவரை ஆறு பேருக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது. சரித்திரப் பதிவேடு குற்றவாளி அருண் மற்றும் அவரது நண்பர் படப்பை சுரேஷ் வெட்டிக்கொல்லப்பட்ட நிலையில், கொலை தொடர்பாக ரவுடி சுக்குகாப்பி சுரேஷ் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 4 பேருக்கு ஏற்கனவே மாவுக்கட்டு போடப்பட்ட நிலையில், தவறி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டதாக ஜெபஸ்டின், விக்னேஷ் ஆகியோருக்கும் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்