தமிழ்நாடு

நெஞ்சில் பச்சை குத்து.. கையில் மாவுக்கட்டு - பாவப்பட்டு போட்டுவிட்ட போலீஸ்

தந்தி டிவி

சென்னை கோட்டூர்புரத்தில் இரட்டைக் கொலை வழக்கில் கைதானவர்களில் இதுவரை ஆறு பேருக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது. சரித்திரப் பதிவேடு குற்றவாளி அருண் மற்றும் அவரது நண்பர் படப்பை சுரேஷ் வெட்டிக்கொல்லப்பட்ட நிலையில், கொலை தொடர்பாக ரவுடி சுக்குகாப்பி சுரேஷ் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 4 பேருக்கு ஏற்கனவே மாவுக்கட்டு போடப்பட்ட நிலையில், தவறி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டதாக ஜெபஸ்டின், விக்னேஷ் ஆகியோருக்கும் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்