தமிழ்நாடு

"செயின் கொள்ளைக்கு உதவிய சமூக வலைதள வீடியோக்கள்" - நகை திருட்டில் ஈடுபட்டவர் பரபரப்பு வாக்குமூலம்

"செயின் கொள்ளைக்கு உதவிய சமூக வலைதள வீடியோக்கள்" - நகை திருட்டில் ஈடுபட்டவர் பரபரப்பு வாக்குமூலம்

தந்தி டிவி
சென்னை திருவொற்றியூரில் கடந்த மாதம் நகைக்கடை உரிமையாளர் மீது மிளகாய் பொடி தூவி ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சந்துரு என்பவரை சிசிடிவி கேமரா பதிவின் உதவியால் போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து போலீசார் சந்துருவிடம் நடத்திய விசாரணையில், சமூக வலைதள வீடியோக்களை பார்த்து திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை