தமிழ்நாடு

"செயின் கொள்ளைக்கு உதவிய சமூக வலைதள வீடியோக்கள்" - நகை திருட்டில் ஈடுபட்டவர் பரபரப்பு வாக்குமூலம்

"செயின் கொள்ளைக்கு உதவிய சமூக வலைதள வீடியோக்கள்" - நகை திருட்டில் ஈடுபட்டவர் பரபரப்பு வாக்குமூலம்

தந்தி டிவி
சென்னை திருவொற்றியூரில் கடந்த மாதம் நகைக்கடை உரிமையாளர் மீது மிளகாய் பொடி தூவி ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சந்துரு என்பவரை சிசிடிவி கேமரா பதிவின் உதவியால் போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து போலீசார் சந்துருவிடம் நடத்திய விசாரணையில், சமூக வலைதள வீடியோக்களை பார்த்து திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ