தமிழ்நாடு

விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி - ஆளுநர் பன்வாரிலால், மகாராஷ்டிர முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்பு

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தி டிவி
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் பன்வாரிலால், 1960களில், இந்தியாவில் ஏற்பட்ட பஞ்சத்திற்கு விவசாய புரட்சி மூலம் தீர்வு கண்டவர், எம்.எஸ். சுவாமிநாதன் என புகழாரம் சூட்டினார். விழாவில் தனக்கு அளிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாயை மும்பை பல்கலைக்கழகத்திற்கு வழங்குவதாக எம்.எஸ் சுவாமிநாதன் அறிவித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ