தமிழ்நாடு

விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி - ஆளுநர் பன்வாரிலால், மகாராஷ்டிர முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்பு

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தி டிவி
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் பன்வாரிலால், 1960களில், இந்தியாவில் ஏற்பட்ட பஞ்சத்திற்கு விவசாய புரட்சி மூலம் தீர்வு கண்டவர், எம்.எஸ். சுவாமிநாதன் என புகழாரம் சூட்டினார். விழாவில் தனக்கு அளிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாயை மும்பை பல்கலைக்கழகத்திற்கு வழங்குவதாக எம்.எஸ் சுவாமிநாதன் அறிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்