தமிழ்நாடு

சென்னையின் நீராதாரமாக மாறிய சிக்கராயபுரம் கல்குவாரி - தண்ணீர் எடுக்க குழாய் அமைக்கும் பணி தீவிரம்

கோடைகாலத்தில் சென்னையின் தாகம் தீர்க்கும் சிக்கராயபுரம் கல்குவாரியில் தண்ணீர் எடுக்க ஏதுவாக குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

தந்தி டிவி
மழை குறைந்ததால், சென்னையில் குடிநீர் ஆதாரமாக விளங்கும், சோழவரம், புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் தண்ணீர் வற்றத் தொடங்கிவிட்டன. ஆங்காங்கே மண்மேடு தெரியும் அளவுக்கு ஏரிகளின் நிலை கவலைக்கிடமாகியுள்ளன. கோடையில் இந்த நிலைமை அதிகரிக்கும் என்பதால், 2017-ம் ஆண்டைப் போல், தற்போதும் மாங்காடு அடுத்த சிக்கராயபுரம் கல்குவாரி குட்டைகளில் தண்ணீர் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பொக்லைன் மூலம் சரிவு ஏற்படுத்தி, உடைந்த குழாய்களை சீரமைப்பது உள்ளிட்ட பணிகள் விறுவிறுப்பாகியுள்ளன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்