தமிழ்நாடு

சென்னையின் நீராதாரமாக மாறிய சிக்கராயபுரம் கல்குவாரி - தண்ணீர் எடுக்க குழாய் அமைக்கும் பணி தீவிரம்

கோடைகாலத்தில் சென்னையின் தாகம் தீர்க்கும் சிக்கராயபுரம் கல்குவாரியில் தண்ணீர் எடுக்க ஏதுவாக குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

தந்தி டிவி
மழை குறைந்ததால், சென்னையில் குடிநீர் ஆதாரமாக விளங்கும், சோழவரம், புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் தண்ணீர் வற்றத் தொடங்கிவிட்டன. ஆங்காங்கே மண்மேடு தெரியும் அளவுக்கு ஏரிகளின் நிலை கவலைக்கிடமாகியுள்ளன. கோடையில் இந்த நிலைமை அதிகரிக்கும் என்பதால், 2017-ம் ஆண்டைப் போல், தற்போதும் மாங்காடு அடுத்த சிக்கராயபுரம் கல்குவாரி குட்டைகளில் தண்ணீர் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பொக்லைன் மூலம் சரிவு ஏற்படுத்தி, உடைந்த குழாய்களை சீரமைப்பது உள்ளிட்ட பணிகள் விறுவிறுப்பாகியுள்ளன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை