தமிழ்நாடு

செல்ல நாய்க்கு கல் அடி.. பழிவாங்க கொலை முயற்சி - சென்னையில் பகீர் சம்பவம்

தந்தி டிவி

சென்னை எழும்பூரில் வளர்ப்பு நாயை கல்லால் அடித்த நபரை, சுத்தியலால் அடித்து கொல்ல முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சந்தோஷ் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சேகர் என்பவரை, அதே குடியிருப்பில் வசிக்கும் முனீஷ்குமார் என்பவர் சுத்தியலால் தாக்கியுள்ளார். இதையடுத்து முனிஷ்குமாரை கைது செய்து போலீசார் விசாரித்த போது, தனது நாயை சேகர் கல்லால் தாக்கியதில் முன்விரோதம் ஏற்பட்டதாகவும், அதனால் சேகரை தாக்கியதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து முனிஷ் குமாரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்