தமிழ்நாடு

செல்ல நாய்க்கு கல் அடி.. பழிவாங்க கொலை முயற்சி - சென்னையில் பகீர் சம்பவம்

தந்தி டிவி

சென்னை எழும்பூரில் வளர்ப்பு நாயை கல்லால் அடித்த நபரை, சுத்தியலால் அடித்து கொல்ல முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சந்தோஷ் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சேகர் என்பவரை, அதே குடியிருப்பில் வசிக்கும் முனீஷ்குமார் என்பவர் சுத்தியலால் தாக்கியுள்ளார். இதையடுத்து முனிஷ்குமாரை கைது செய்து போலீசார் விசாரித்த போது, தனது நாயை சேகர் கல்லால் தாக்கியதில் முன்விரோதம் ஏற்பட்டதாகவும், அதனால் சேகரை தாக்கியதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து முனிஷ் குமாரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

DMK | VCK | Thirumavalavan | திமுகவுக்கு திருமா வைத்த திடீர் டிமாண்ட் - கிடைக்குமா சீட்?

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை