தமிழ்நாடு

கத்தியுடன் பேருந்தில் சென்ற விவகாரம்: காவல்நிலையத்தில் பிள்ளைகளை கண்டித்த குடும்பத்தினர்

சென்னையில், சாலையில் சென்றவர்களை அச்சுறுத்தும் வகையில், பட்டாகத்தியுடன் பேருந்தில் பயணம் செய்தது தொடர்பாக கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி
சென்னையில், சாலையில் சென்றவர்களை அச்சுறுத்தும் வகையில், பட்டாகத்தியுடன் பேருந்தில் பயணம் செய்தது தொடர்பாக கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய மூன்று பேரை தேடி வருகின்றனர். இதனிடையே வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் அந்த மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அங்கு வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், அந்த மாணவர்களை கண்டித்தனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்