தமிழ்நாடு

துப்புரவு தொழிலாளி பிறந்தநாளை கொண்டாடிய போலீசார்

சென்னையை அடுத்த பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் துப்புரவு தொழிலாளி பிறந்தநாளை போலீசார் கேட் வெட்டி கொண்டாடினார்கள்.

தந்தி டிவி

சென்னையை அடுத்த பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த 67 வயதான அனுசியா என்பவர் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அனுசியாவின் பிறந்தநாளை போலீசார் கேட் வெட்டி கொண்டாடினர். வழக்கம் போல் பணிக்கு வந்த அனுசயா, போலீசாரின் இந்த நடவடிக்கையால் இன்ப அதிர்ச்சி அடைந்தார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்