தமிழ்நாடு

துப்புரவு தொழிலாளி பிறந்தநாளை கொண்டாடிய போலீசார்

சென்னையை அடுத்த பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் துப்புரவு தொழிலாளி பிறந்தநாளை போலீசார் கேட் வெட்டி கொண்டாடினார்கள்.

தந்தி டிவி

சென்னையை அடுத்த பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த 67 வயதான அனுசியா என்பவர் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அனுசியாவின் பிறந்தநாளை போலீசார் கேட் வெட்டி கொண்டாடினர். வழக்கம் போல் பணிக்கு வந்த அனுசயா, போலீசாரின் இந்த நடவடிக்கையால் இன்ப அதிர்ச்சி அடைந்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்