சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆயிரத்து 556 கிலோ
அளவிலான கெட்டு போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், முகவரியே இல்லாமல் அவை ரயிலில் அனுப்பப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...