இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக ஆவடி பகுதியை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்திய போலீசார் 3 பேரை புழல் சிறையிலும், ஒருவரை செங்கல்பட்டு அரசு சிறுவர் காப்பகத்திலும் அடைத்தனர்.