தமிழ்நாடு

கல்லூரி மாணவர் ஓடஓட விரட்டி வெட்டப்பட்ட வழக்கு: 4 கல்லூரி மாணவர்கள் கைது

சென்னையில் கல்லூரி மாணவர் ஓடஓட விரட்டி வெட்டப்பட்ட வழக்கில் 4 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

தந்தி டிவி

இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக ஆவடி பகுதியை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்திய போலீசார் 3 பேரை புழல் சிறையிலும், ஒருவரை செங்கல்பட்டு அரசு சிறுவர் காப்பகத்திலும் அடைத்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்