விமானப்படை துவங்கி 93வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், அதைக் கொண்டாடும் வகையில் இன்று சென்னை மெரினா கடற்கரையில் பிரம்மாண்டமான வான் சாகச நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது... சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டார்...
இதனை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முப்படைகளின் தளபதி அனில் சவுரா உள்ளிட்ட ஏராளமானோர் நேரில் கண்டு களித்தனர்...