தமிழ்நாடு

Chennai | "புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால்?" - அப்பல்லோ சிகிச்சை மையம் கொடுத்த விழிப்புணர்வு

"புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால்?"

thanthitv

"புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால்?" - அப்பல்லோ சிகிச்சை மையம் கொடுத்த விழிப்புணர்வு அப்பல்லோ சிகிச்சை மையம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னையில் அப்பல்லோ புற்றுநோய் சிகிச்சை மையம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. 15 லட்சத்திற்கும் அதிகமான புற்றுநோய் பாதிப்புகள் ஆண்டொன்றுக்கு கண்டறியப்படுகிறது. 9 இந்தியர்களில் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. எந்த வகை புற்றுநோயாக இருந்தாலும் ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்த முடியும். இதனை வலியுறுத்தும் வகையில், அப்பல்லோ புற்றுநோய் சிகிச்சை மையம் சார்பில் கருத்தரங்கு நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை