தமிழ்நாடு

ஐ-போன் எனக் கூறி ஊர்வசி சோப்பை தந்த இளைஞர்கள் - 15 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஏமாந்த வங்கி மேலாளர்

சென்னையில், ஐபோன் என்று கூறி ஊர்வசி சோப்பை கொடுத்து வங்கி மேலாளரை ஏமாற்றிய இரண்டு மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தந்தி டிவி

சென்னை மயிலாப்பூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளைக்குள் நுழைந்த இரண்டு இளைஞர்கள், அங்கு மேலாளராக பணிபுரிந்து வரும் ரமேஷின் அறைக்குச் சென்று தங்களிடம் புதிய மாடல் ஐபோன் உள்ளதாகவும் அதன் விலை வெறும் 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே எனவும் கூறியுள்ளனர். இதையடுத்து, அவர்களிடம் 15 ஆயிரம் ரூபாயை கொடுத்து, அந்த ஐபோன் பெட்டியை ரமேஷ் வாங்கினார். 5 நிமிடம் கழித்து, அந்தப் பெட்டியை திறந்து பார்த்த ரமேஷ், அதனுள் ஐபோனுக்கு பதிலாக ஊர்வசி சோப்பு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, ரமேஷ் அளித்த புகாரின் பேரில், சிசிடிவியில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், மோசடி இளைஞர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை