தமிழ்நாடு

42 வது புத்தக கண்காட்சி நிறைவு

சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வந்த 42-வது புத்தக கண்காட்சி நிறைவுபெற்றது.

தந்தி டிவி
சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வந்த 42-வது புத்தக கண்காட்சி நிறைவுபெற்றது. கடந்தாண்டை விட 3 கோடி ரூபாய்க்கு அதிகமாக புத்தகங்கள், விற்பனையானதாக, தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த புத்தக கண்காட்சியில், 70 லட்சத்திற்கும் மேல் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்தாண்டு புத்தக விற்பனை மூலம் 15 கோடி ரூபாய் வசூலானது. நடப்பு ஆண்டில் அது 18 கோடியாக உயர்ந்துள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்