தமிழ்நாடு

வாடகை தொகையை உயர்த்திய அறநிலையத் துறை : எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

சென்னை அண்ணாசாலை அருகே, அறநிலையத்துறைக்கு சொந்தமான 64 வீடுகளில், நீண்டகாலமாக பலர் வசித்து வருகின்றனர்.

தந்தி டிவி

சென்னை அண்ணாசாலை அருகே, அறநிலையத்துறைக்கு சொந்தமான 64 வீடுகளில், நீண்டகாலமாக பலர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், வீடுகளில் குடியிருப்போர், முன்பணமாக 10 மாத வாடகையும், கோயில் நிர்வாகத்திற்கு நன்கொடையாக 15 மாத வாடகையும் வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் அண்ணாசாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்