தமிழ்நாடு

சென்னை தலைமைச் செயலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி - பரபரப்பு

சென்னை தலைமைச் செயலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி - பரபரப்பு

thanthitv

சென்னை தலைமைச் செயலகம் முன்பு டீசலை தலையில் ஊற்றிக் கொண்ட பெண்.

அவரை தடுத்து நிறுத்தி கைது செய்த காவல்துறையினர்.

கோட்டை காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

திண்டிவனத்தைச் சேர்ந்த சாமுண்டீஸ்வரி என்ற பெண் டீசலை தனது உடலில் ஊற்றிக் கொள்ள முயற்சி.

ஏற்கனவே முதலமைச்சர் தனிப்பிரிவில் வழங்கிய புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி டீசலை ஊற்றிக் கொண்டதாக தகவல்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்