தமிழ்நாடு

சென்னை தலைமைச் செயலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி - பரபரப்பு

சென்னை தலைமைச் செயலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி - பரபரப்பு

thanthitv

சென்னை தலைமைச் செயலகம் முன்பு டீசலை தலையில் ஊற்றிக் கொண்ட பெண்.

அவரை தடுத்து நிறுத்தி கைது செய்த காவல்துறையினர்.

கோட்டை காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

திண்டிவனத்தைச் சேர்ந்த சாமுண்டீஸ்வரி என்ற பெண் டீசலை தனது உடலில் ஊற்றிக் கொள்ள முயற்சி.

ஏற்கனவே முதலமைச்சர் தனிப்பிரிவில் வழங்கிய புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி டீசலை ஊற்றிக் கொண்டதாக தகவல்.

children escaped | பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பியோடிய சிறுவர்கள்..

Palani Temple Land | பழனி கோயிலின் நிலம் தனிநபர் பெயரில் பத்திரப்பதிவு..பரபரப்பு புகார்

Neetexams | நாடே உற்றுநோக்கு நீட் ரீ-எக்ஸாம் ரிசல்ட்.. தேதி அறிவிப்பு

MS Dhoni | CSK Coach | CSK பயிற்சியாளராக களமிறங்கும் தோனி ?

Rowdy Vella Kali | ரவுடி வெள்ளை காளி கூட்டாளிகளுக்கு ஸ்கெட்ச் போட்ட போலீஸ்