தமிழ்நாடு

Chennai | ஒரு வருடத்தில் செய்ய வேண்டியது ஒரே மாதத்தில்.. பெருமாளையே கண்ணில் காட்டிய கலைஞன்

தந்தி டிவி

21 அடி உயர "பெருமாள் சிலை" - 40 நாளில் வடிவமைத்து சாதனை சென்னை மாமல்லபுரத்தில் 21 அடி உயர பிரம்மாண்ட "பஞ்சலோக தன்வந்தரி பெருமாள்" சிலையை, நாற்பதே நாட்களில் வடிவமைத்து சிற்பக்கலைஞர்கள் சாதனை படைத்துள்ளனர்.இச்சிலையை வடிவமைக்க 1 வருட காலம் ஆகும் நிலையில், ரவீந்திரன் என்பவர் 30 சிற்பிகளின் உதவியுடன் நாற்பதே நாட்களில் சிலையை வடிவமைத்துள்ளார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு