தமிழ்நாடு

சிஏஏ - இஸ்லாமியர்கள் தொடர் போராட்டம் - தலையில் செங்கல்லை வைத்து பெண்கள் போராட்டம்

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் 28வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

தந்தி டிவி
சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் 28வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தலையில் செங்கற்களை வைத்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அவர்கள் கூறும் போது, இஸ்லாமியர்கள் தலையில், அரசாங்கம் கல்லை போட்டுவிட்டது என குற்றம்சாட்டினர்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்