தமிழ்நாடு

சிஏஏ - இஸ்லாமியர்கள் தொடர் போராட்டம் - தலையில் செங்கல்லை வைத்து பெண்கள் போராட்டம்

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் 28வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

தந்தி டிவி
சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் 28வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தலையில் செங்கற்களை வைத்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அவர்கள் கூறும் போது, இஸ்லாமியர்கள் தலையில், அரசாங்கம் கல்லை போட்டுவிட்டது என குற்றம்சாட்டினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்