தமிழ்நாடு

சிஏஏ - இஸ்லாமியர்கள் தொடர் போராட்டம் - தலையில் செங்கல்லை வைத்து பெண்கள் போராட்டம்

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் 28வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

தந்தி டிவி
சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் 28வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தலையில் செங்கற்களை வைத்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அவர்கள் கூறும் போது, இஸ்லாமியர்கள் தலையில், அரசாங்கம் கல்லை போட்டுவிட்டது என குற்றம்சாட்டினர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ