தமிழ்நாடு

மதுராந்தகம் காவல்நிலையத்தில் திடீர் சோதனை - லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி

மதுராந்தகம் மதுவிலக்கு காவல்நிலையம் மற்றும் காவல்துறை ஆய்வாளரின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புதுறையினர் திடீர் சோனையில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி

காவல் அதிகாரிகள் வீடுகளில் சோதனை :

மாமல்லபுரம் போலீஸ் டிஎஸ்பி அலுவலகம் முன்பு திருப்போரூர் பார் உரிமையாளர் நெல்லையப்பன் கடந்த மே மாதம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுப்புராஜ், பின்னர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார்.ஏற்கனவே ஆனந்தன், திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கண்ணன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் டிஎஸ்பி, ஏ.டி.எஸ்.பி மற்றும் காவல் ஆய்வாளர், காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 15 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு