தமிழ்நாடு

மதுராந்தகம் காவல்நிலையத்தில் திடீர் சோதனை - லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி

மதுராந்தகம் மதுவிலக்கு காவல்நிலையம் மற்றும் காவல்துறை ஆய்வாளரின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புதுறையினர் திடீர் சோனையில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி

காவல் அதிகாரிகள் வீடுகளில் சோதனை :

மாமல்லபுரம் போலீஸ் டிஎஸ்பி அலுவலகம் முன்பு திருப்போரூர் பார் உரிமையாளர் நெல்லையப்பன் கடந்த மே மாதம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுப்புராஜ், பின்னர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார்.ஏற்கனவே ஆனந்தன், திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கண்ணன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் டிஎஸ்பி, ஏ.டி.எஸ்.பி மற்றும் காவல் ஆய்வாளர், காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 15 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே