தமிழ்நாடு

"காவலர் சுட்டுக்கொல்லப்பட்டது வேதனை அளிக்கிறது" - எர்ணாவூர் நாராயணன்

சென்னை வண்ணாரப்பேட்டையில் நாடார் பேரவை சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

தந்தி டிவி

சென்னை வண்ணாரப்பேட்டையில் நாடார் பேரவை சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் பங்கேற்று பெண்களுக்கு, பொங்கல் பரிசு மற்றும் நலத்திட்டங்களை வழங்கினார். இதைதொடர்ந்து பேசிய அவர், காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாமல், அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருப்பது வேதனை அளிப்பதாக கூறினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்