தமிழ்நாடு

"காவலர் சுட்டுக்கொல்லப்பட்டது வேதனை அளிக்கிறது" - எர்ணாவூர் நாராயணன்

சென்னை வண்ணாரப்பேட்டையில் நாடார் பேரவை சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

தந்தி டிவி

சென்னை வண்ணாரப்பேட்டையில் நாடார் பேரவை சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் பங்கேற்று பெண்களுக்கு, பொங்கல் பரிசு மற்றும் நலத்திட்டங்களை வழங்கினார். இதைதொடர்ந்து பேசிய அவர், காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாமல், அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருப்பது வேதனை அளிப்பதாக கூறினார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ