தமிழ்நாடு

பணி நிரந்தரம் செய்யக் கோரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசு போக்குவரத்து கழக சேமநல ஊழியர்கள் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசு போக்குவரத்து கழக சேமநல ஊழியர்கள் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில், கடந்த ஐந்து வருடங்களாக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து வருவதாகவும், பணி நிரந்தரம் செய்வதாக கூறி ஒப்பந்த ஊழியர்களாகவே வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் தங்களுடன் பணியில் சேர்ந்த சிலரை மட்டும் பணி நிரந்தரம் செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் இல்லையென்றால், பெரியளவில் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்