தமிழ்நாடு

போக்குவரத்து போலீசாருக்கு ஸ்மார்ட் இருசக்கர வாகனம் - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வழங்கினார்

சென்னையில் போக்குவரத்து போலீசாருக்கு ஸ்மார்ட் இருசக்கர வாகனங்கள் மற்றும் கோடை கால மோர் வழங்கும் திட்டத்தை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி

சென்னையில் போக்குவரத்து போலீசாருக்கு ஸ்மார்ட் இருசக்கர வாகனங்கள் மற்றும் கோடை கால மோர் வழங்கும் திட்டத்தை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். சுசுகி நிறுவனம் தயாரித்துள்ள இந்த இருசக்கர வாகனத்தில் ​சைரன், ஒலிப்பெருக்கி, தலைக்கவசத்துடன் கூடிய மைக் ஆகியவை இடம்பெற்றுள்ளன. தேனாம்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண் உதவி ஆய்வாளர் உட்பட 5 போலீசாருக்கு, ஸ்மார்ட் இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்