தமிழ்நாடு

போக்குவரத்து போலீசாருக்கு ஸ்மார்ட் இருசக்கர வாகனம் - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வழங்கினார்

சென்னையில் போக்குவரத்து போலீசாருக்கு ஸ்மார்ட் இருசக்கர வாகனங்கள் மற்றும் கோடை கால மோர் வழங்கும் திட்டத்தை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி

சென்னையில் போக்குவரத்து போலீசாருக்கு ஸ்மார்ட் இருசக்கர வாகனங்கள் மற்றும் கோடை கால மோர் வழங்கும் திட்டத்தை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். சுசுகி நிறுவனம் தயாரித்துள்ள இந்த இருசக்கர வாகனத்தில் ​சைரன், ஒலிப்பெருக்கி, தலைக்கவசத்துடன் கூடிய மைக் ஆகியவை இடம்பெற்றுள்ளன. தேனாம்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண் உதவி ஆய்வாளர் உட்பட 5 போலீசாருக்கு, ஸ்மார்ட் இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு